சிகரம் டுவிட்டர் - 02
சமூக வலைத்தள உலகில் டுவிட்டர் தவிர்க்கமுடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது. டுவிட்டரில் சொல்லப்படும் கருத்துக்களுக்கு தனி மதிப்பு உண்டு. டுவிட்டரில் சொல்லப்பட்ட கருத்துக்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து இங்கே வழங்கியுள்ளோம். வாங்க பார்க்கலாம்!
தாத்தா இருந்தவரை கதை சொன்னார்.தாத்தா இறந்தபிறகு தாத்தாவே கதையானார்— ச ப் பா ணி (@manipmp) May 4, 2018
ஒன்பது முறை எழுந்திருக்க முயற்சி செய்தவனை பார்த்து படுக்கை சொன்னது..— ச ப் பா ணி (@manipmp) May 4, 2018
இன்னும் அஞ்சு நிமிசம் தூங்கு என்று..!
மேகம் கறுக்காததால்— ச ப் பா ணி (@manipmp) May 4, 2018
மனிதர்கள் கறுத்துவிடுகின்றனர்#கோடைவெயில்
ஊர், உலகமே சேர்ந்து துப்பினாலும்,— சிலந்தி™ (@nandhu_twitts) April 26, 2018
விற்பனையை நிறுத்துவதில்லை பற்பசை தயாரிப்பாளர்..!!
முடி இல்லாதவர்க்கு— ச ப் பா ணி (@manipmp) May 4, 2018
தலைக்கணம் இருப்பதில்லை!
ஸ்மார்ட் ஃபோன்..— புகழ் (@mekalapugazh) August 19, 2017
மனிதர்களை
ஃபோட்டோகிராபராக்கியது..
விமர்சகராக்கியது..
போராளியாக்கியது..
பாடகராக்கியது..
மீண்டும் எப்போது
மனிதராக்கும்.
எல்லா மொழியிலும் "அ "தான் முதலாயிருக்கிறது..— புகழ் (@mekalapugazh) May 4, 2018
ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் முதலாய் இருக்கும்
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் முதலெழுத்தாகத்
தமிழைத்தவிர வேறுமொழிகளில் "அ"அமைந்திருக்கிறதா..
கத்தி எடுத்தவனுக்கு— ச ப் பா ணி (@manipmp) May 12, 2018
கத்தியால்தான் கண்ணீர்
"வெங்காயம்"!
உலகம் நம்மிடம் கேட்பது— ச ப் பா ணி (@manipmp) May 13, 2018
"என்ன சாதித்தாய்"
உறவுகள் நம்மிடம் கேட்பது
"என்ன சம்பாதித்தாய்"!
உறங்கும் நேரத்தை பொறுத்து, இரவின் நீளம் அமைகிறது— ச ப் பா ணி (@manipmp) May 14, 2018
வாகன ஓட்டுனர்களை, ‘சக்கரத்தாள்வார்’ என்றும் அழைக்கலாம்!— N.K.Kannan (@NKKannan1) May 14, 2018
ஸ்மைல் ப்ளீஸ்— ச ப் பா ணி (@manipmp) May 15, 2018
சொல்லாமலே
சிரிக்க வைக்கிறது
"செல்போன்"
உண்மையிலயே செத்துட்டானா என ஊர்ஜிதம் செய்யவே பலர் பிணத்தை உற்றுப்பார்க்கின்றனர்— ச ப் பா ணி (@manipmp) May 16, 2018
ஏன் அப்பாக்கள் காதலை எதிர்க்கிறார்கள்?— கனகசிங்கம்🦁 ҭђє ใī๏ก ҭєค๓ 🦁 (@Rkanagasingam) May 15, 2018
படைப்பாளியின் படைப்பை திருடினால் கோபம் வரத்தானே செய்யும்.. pic.twitter.com/wrQdrmT8wj
எப்படி இருக்கீங்க.? எனும் கேள்விக்கு மட்டும் எல்லோராலும் எளிதில் கூச்ச மில்லாமல் பொய் சொல்ல முடிகிறது.,!— முகிலன்™ (@MJ_twets) May 16, 2018
@manipmp @nandhu_twitts @mekalapugazh @NKKannan1 @Rkanagasingam @MJ_twets
#டுவிட்டர் #படித்ததில்பிடித்தது #SIGARAM #SIGARAMCO #TWITTER
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்