Posts

Showing posts with the label SIGARAM CO

சிகரம் செய்தி மடல் - 0016 - சிகரம் பதிவுகள் - 2018

Image
வணக்கம் நண்பர்களே! நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது. நீங்கள் வாசிக்கத் தவறிய பதிவுகளை வாசிக்கவும் உங்களுக்குப் பிடித்த பதிவுகளை மீண்டும் வாசிக்கவும் இத்தொகுப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும். பதிவுகளை வாசித்து உங்கள் கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள். #101/2018 2018/06/02 சிகரம் செய்தி மடல் - 015 - சிகரம் பதிவுகள் 2018 https://www.sigaram.co/preview.php?n_id=327&code=Iw9eVEgJ   பதிவு : சிகரம் #SIGARAMCO #சிகரம் #NEWSLETTER #SIGARAMNEWS # சிகரம் #102/2018/SIGARAMCO 2018/06/02 இராஜராஜர் பராக்...!   https://www.sigaram.co/preview.php?n_id=328&code=42yL9Jq0 பதிவர் : கவின்மொழிவர்மன் #கவிதை #தமிழ் #கவின்மொழிவர்மன் #ராஜராஜசோழன் #லோகமாதேவி #Tamil #Thamizh #Poem #Kavidhai #KavinMozhiVarman #RajaRajaChozhan #Logamadhevi #SIGARAM #SIGARAMCO # சிகரம் #103/2018/SIGARAMCO 2018/06/03 சிகரம் டுவிட்டர் - 03   http://sigaram.co/preview.php?n_id=329&code=YOSFqHhN   பதிவு ...

சிகரம் டுவிட்டர் - 03

Image
சமூக வலைத்தள உலகில் டுவிட்டர் தவிர்க்கமுடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது. டுவிட்டரில் சொல்லப்படும் கருத்துக்களுக்கு தனி மதிப்பு உண்டு. டுவிட்டரில் சொல்லப்பட்ட கருத்துக்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து இங்கே வழங்கியுள்ளோம். வாங்க பார்க்கலாம்! முட்டைக்குள்ள இருந்தாலும் சாப்பிடுறிங்க😞 முட்டையவிட்டு வெளிய வந்தாலும் சாப்பிடுறிங்க😟 நான் என்னதான் செய்வேன் என்பதுபோல பார்க்கும் கோழிக்குஞ்சு👌👌 #இனிய_இரவாகட்டும் pic.twitter.com/oKbAy96iHw — Srinivasan Rahul🏂 (@Srinivtwtz) May 16, 2018 துருவி துருவி கேட்காதீர்கள். தோண்டி தோண்டி பொய் சொல்ல வேண்டி இருக்கிறது. :) — சித்ரா தேவி (@chithradevi_91) May 14, 2018 நமக்கு எது சுத்தமா வராதோ.. அதுதான் நம்மள சுத்தி சுத்தி வரும்..!! — சிலந்தி™ (@nandhu_twitts) May 19, 2018 கடவுள் சோதிப்பது முதலில் பொறுமையைத்தான்.! — ச ப் பா ணி (@manipmp) May 20, 2018 சப்பரம் - கரிசல் காட்டுச் சம்சாரியின் தேய்வாழ்வின் சிறு படம் https://t.co/TSBqd5ET8Z நேரம் கிடைப்போர் வாசித்துக் கருத்து சொல்லுங்கள். — தட்டாங்கல் (@npgeetha) May 20,...

சிகரம் செய்தி மடல் - 0015 - சிகரம் பதிவுகள் - 2018

Image
வணக்கம் நண்பர்களே! நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது. நீங்கள் வாசிக்கத் தவறிய பதிவுகளை வாசிக்கவும் உங்களுக்குப் பிடித்த பதிவுகளை மீண்டும் வாசிக்கவும் இத்தொகுப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும். பதிவுகளை வாசித்து உங்கள் கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள். #091/2018 2018/04/12 சிகரம் செய்தி மடல் - 014 - சிகரம் பதிவுகள் 2018 https://www.sigaram.co/preview.php?n_id=317&code=okfd3rXJ பதிவு : சிகரம் #SIGARAMCO #சிகரம் #NEWSLETTER #SIGARAMNEWS # சிகரம் #092/2018 2018/04/13 முனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்! - பகுதி - 01    https://www.sigaram.co/preview.php?n_id=318&code=BNJO5QyZ     பதிவு : சிகரம் #SIGARAMCO #நேர்காணல் #குணசீலன் #தமிழ் #INTERVIEW #GUNASEELAN #KSRLADIESCOLLEGE # சிகரம்  #093/2018 2018/04/25 முனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்! - பகுதி - 02   https://www.sigaram.co/preview.php?n_id=319&code=8mRs6EIP   #நேர்கா...

பதின்மூன்றாமாண்டில் காலடி பதிக்கிறது 'சிகரம்' !

Image
வணக்கம் 'சிகரம்' வாசகர்களே! உங்கள் அனைவரையும் இன்னுமோர் ஆண்டுவிழா தருணத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 2006.06.01 அன்று தனது பயணத்தைத் தொடங்கிய 'சிகரம்' பன்னிரெண்டு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. கையெழுத்துப் பத்திரிகையாக பயணத்தைத் துவங்கி வலைத்தளத்தில் தவழ்ந்து இன்று இணையத்தில் வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது 'சிகரம்'. எத்தனையோ சோதனைகளைத் தாண்டி சாதனைப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறது 'சிகரம்'.  இத்தனை ஆண்டுகளாக எமது பயணத்திற்கு உறுதுணையாக இருந்துவரும் நண்பர்கள், உறவினர்கள், வலைத்தள நண்பர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள், படைப்பாளிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். தனக்கென ஓர் தனித்த அடையாளத்துடன் தனி இணையத்தள முகவரியில் 'சிகரம்' கடந்த ஓராண்டாக இயங்கி வருகிறது. 2020ஆம் ஆண்டளவில் தனி நிறுவனமாக 'சிகரம்' உருவாகும் என நம்புகிறோம்.  மாற்றம் ஒன்றே மாறாதது. இந்த அடிப்படையில் உலகம் தோன்றியது முதல் இன்று வரை அநேக மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அந்த மாற்றங்களின்படி இனிவரும் காலம் தகவல் தொழிநுட்ப யுகமாக அமையும்....

வாடாதபூ புன்னகைப்பூ

Image
நெரிசல்களுக்கிடையில் சிக்கி உழலுகையிலும், வியர்வை ததும்பும் வெம்மைப் பொழுதிலும், எத்தனையோ விந்தைகளும்  சிந்தைகலைக்கும் அழகுகளும், இனம்புரியாத ஏக்கத்திலும் இதயம்கவ்வும் சோகத்திலும், தனிமைநிறைந்த வெறுமையிலும் உறவுசூழ்ந்த இடைஞ்சலிலும் முற்றும்தொலைந்து வற்றிப்போன இதயக்கூட்டில் இன்பம், எச்சமின்றி காய்ந்திருக்கும் ஆழ்மனதில் மிச்சமொன்று கிளர்ந்துயெழ உந்தனழகுமதி வதனம்கண்டு புன்னகைப்பூக்குமடி! கண்ணம்மா... #077/2018/SigarambharathiLK 2018/06/01 வாடாதபூ புன்னகைப்பூ  பதிவர் : கவின்மொழிவர்மன் #கவிதை #தமிழ் #கவின்மொழிவர்மன் #Poem #Tamil #Kavinmozhivarman #சிகரம் 

சிகரம் டுவிட்டர் - 02

சமூக வலைத்தள உலகில் டுவிட்டர் தவிர்க்கமுடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது. டுவிட்டரில் சொல்லப்படும் கருத்துக்களுக்கு தனி மதிப்பு உண்டு. டுவிட்டரில் சொல்லப்பட்ட கருத்துக்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து இங்கே வழங்கியுள்ளோம். வாங்க பார்க்கலாம்! தாத்தா இருந்தவரை கதை சொன்னார்.தாத்தா இறந்தபிறகு தாத்தாவே கதையானார் — ச ப் பா ணி (@manipmp) May 4, 2018 ஒன்பது முறை எழுந்திருக்க முயற்சி செய்தவனை பார்த்து படுக்கை சொன்னது.. இன்னும் அஞ்சு நிமிசம் தூங்கு என்று..! — ச ப் பா ணி (@manipmp) May 4, 2018 மேகம் கறுக்காததால் மனிதர்கள் கறுத்துவிடுகின்றனர் #கோடைவெயில் — ச ப் பா ணி (@manipmp) May 4, 2018 ஊர், உலகமே சேர்ந்து துப்பினாலும், விற்பனையை நிறுத்துவதில்லை பற்பசை தயாரிப்பாளர்..!! — சிலந்தி™ (@nandhu_twitts) April 26, 2018 முடி இல்லாதவர்க்கு தலைக்கணம் இருப்பதில்லை! — ச ப் பா ணி (@manipmp) May 4, 2018 ஸ்மார்ட் ஃபோன்.. மனிதர்களை ஃபோட்டோகிராபராக்கியது.. விமர்சகராக்கியது.. போராளியாக்கியது.. பாடகராக்கியது.. மீண்டும் எப்போது மனிதராக்கும். — புகழ் (@mekalapugazh) August...

வாழ்தலின் பொருட்டு - 05

Image
கருத்த இவ்விருளைக் குழைத்து பொட்டிட்டுக் கொண்டபின் இருவிழி மூடி அவ்விருளின் நிறம் அப்பிய கணத்தில் பறக்கத் துவங்கியது பல வண்ணங்களில் பட்டாம்பூச்சிகள்! நேற்று சமைத்த பாத்திரத்தில் மீந்த சோறாய் காய்ந்து ஒட்டிக் கொண்ட நினைவுகளை அகற்ற தோதாய் ஊற வைக்கிறேன் உள்ளத்தை ! ஆவியில் அவித்த இட்லியாய் விண்டு விழுங்கிவைத்தும் நினைவைச் செரிக்கும் அகத்தினை பெற்றதும் வரமேதான்! அணைந்த தீபத்தின் கருகல்வாடையாய் அடைகாத்த அன்பு விழித்திரை தாண்டி படர்கிறது துளிகளாய்! எங்கோ எப்போதோ சிரித்து வைத்த, சிநேகித்த சில நொடிகள் குமிழிகளாய் உள்ளக்கிடங்கில் வெடித்துச் சிதறுகையில் கருநிற இருளில் மினுமினுக்கிறது நம்பிக்கை நட்சத்திரங்கள்...! உன்னைப் போர்த்திக் கொண்டு உறங்குதலே மீயின்பம் ஆதலால் உன்னோடு சூடுபறக்கும் ஒரு கோப்பை தேநீரைப் பகிர்ந்து பசியாற்றிக் கொள்ள என்னோடே இருந்துவிடமாட்டாயா மையிருளே? ! உடைந்த வளையல் துண்டாய் உறுத்தி ரணமாக்குகிறது வலி உள்ளத்தை! சேர்த்து வைத்த அத்தனையும் செலவழித்துத் தீர்ந்ததுபோல் திக்கற்றுத் திணறுகையில்தான் அகோரப்பசியென்று பிசைந்து நிற்கிறது பிரியம் தேடி மனது ! ...

கவிக்குறள் - 0015 - மணமற்ற மலர்கள்!

Image
அதிகாரம் 65 சொல்வன்மை  **** இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது  உணர விரித்துஉரையா தார் (குறள் 650) ***** மணமற்ற மலர்கள்! ****** வீட்டினில் விடுதி தன்னில் விழாக்களில் பல இடத்தில் செயற்கையாம் மலர்கள் தன்னை மிகுதியாய் அலங்க ரிப்பர், கொத்துகள் கொத்தாய் அங்கே கோடியாய் அவையி ருந்தும் கண்களை நிறைக்கு மல்லால் நறுமணம் உண்டோ சொல்வீர்? தன்வீடு முழுதும் ஆங்கே தலையணை போன்ற நூல்கள் பன்நூறு அடுக்கி வைத்துப் படித்தவர் ஆனபோதும், கற்றுநாம் உணர்ந்த செய்தி கல்லாதார் கண் திறக்க உதவவேப் பேசா ராகில் ஊமைக்கு நிகர்தா னென்றான், எவருக்கும் பயன்ப டாது இருக்கின்ற மனித ரெல்லாம் மணமற்ற மலரே யென்று மனம்வெம்பி எழுதி வைத்தான்! **** இணர்ஊழ்த்தும் - கொத்துக் கொத்தாக இருந்தும். நாறா - மணம் இல்லாத. ***** மானம்பாடி புண்ணியமூர்த்தி . 21.02.2018. #089/2018/SIGARAMCO  2018/04/04 கவிக்குறள் - 0015 - மணமற்ற மலர்கள்!        https://www.sigaram.co/preview.php?n_id=315&code=0idOVAp6     பத...

அறம் செழிக்க வாழ்வோம்!

Image
ஆறுகள், குளங்கள் அமைத்திட்டே  நீர்வளம் மிகுந்தே பெருக்கிடுவோம்! ஆழ்துளை கிணறுகள் அகற்றிட்டே  நிலத்தடிநீரை உயர்த்திடுவோம்! வீடுகள்தோறும் மரம் வளர்ப்போம் இயற்கை வளத்தை பெருக்கிடுவோம்! உரங்கள், மருந்துகள் தவிர்த்திடுவோம் மண்ணின் வளத்தினை காத்திடுவோம்! பாரம்பரிய தானியங்கள் வளர்த்திடுவோம் ஆரோக்கியமான சந்ததி கொடுத்திடுவோம்! இயற்கை மருந்துகள் எடுத்திடுவோம் எதிர்வினை உடலில் தவிர்த்திடுவோம்! லஞ்சம், ஊழல் தவிர்த்திடுவோம்-நல்லாட்சி  நாட்டில் அமைத்திடுவோம்! வரி, விலை நாட்டில் குறைத்திடுவோம் வறுமை என்பதை தவிர்த்திடுவோம்! ஆயுத அரசியல் தவிர்த்திடுவோம்-அறத்தினை  தழுவியே வாழ்ந்திடுவோம்! பாவையர் உரிமையை உயர்த்திடுவோம் பாரினில் பெண்மையை புகழ்ந்திடுவோம்! ஜாதிமதப் பிரிவினை அழித்திடுவோம் சமத்துவம் போற்றி வாழ்ந்திடுவோம்! வஞ்சகம் குரோதம் தவிர்த்திடுவோம் அறத்தினை செழிக்க வாழ்ந்திடுவோம்! -கவின்மொழிவர்மன் #088/2018/SIGARAMCO 2018/04/04 அறம் செழிக்க வாழ்வோம்!       https://www.sigaram.co/preview.php?n_id=314&code=f14K6rPC ...

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

Image
இந்தியன் பிரீமியர் லீக் என அழைக்கப்படும் ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழாவின் பதினோராம் பருவம் ஏப்ரல் மாதம் ஏழாம் திகதி முதல் மே மாதம் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. மாபெரும் துவக்க விழா ஏப்ரல், ஏழாம் திகதி மாலை 6.30 மணியளவில் இடம்பெளவுள்ளது. இரவு 7.15 மணிக்கு ஆரம்ப நிகழ்வை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடேயில் துவக்க விழா நடைபெறும். ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி முதல் போட்டியாக மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெறவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் இரண்டாண்டு தடைக்குப் பின் மீண்டும் களமகறங்குகின்றன. நடுவர் தீர்ப்பை மீள் பரிசீலனை செய்யும் முறைமை இந்த பருவ ஐ.பி.எல்-லில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பாகிஸ்தான் சுப்பர் லீக் இ-20 தொடருக்குப் பின் இந்த முறைமை ஐ.பி.எல்-லில் முதல் முறையாக அறிமுகப் படுத்தப் படவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் இலவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ்...