Posts

Showing posts with the label யாழ் இலக்கியக் குவியம்

ஆதலால் கவிதை செய்வோம் !

Image
'யாழ் இலக்கியக் குவியம்' இலக்கிய அமைப்பு யாழில் 'ஆதலால் கவிதை செய்வோம்' கவிதை வாசித்தல் மற்றும் உரையாடல் நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளது. எதிர்வரும் 22.07.2018 ஞாயிறு பிற்பகல் 02.30 மணிக்கு ஈச்சமோட்டை உப தபாலகத்திற்கு முன்னால் அமைந்துள்ள ஐ லீட் கணினிக் கல்வி நிலையத்தில் (I Lead Computer Centre) இந்நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.  இந்நிகழ்வில் பங்குபற்ற விரும்பும் இலக்கிய ஆர்வலர்கள் தாம் விரும்பிய தலைப்பில் கவிதை வாசிக்கலாம். அத்துடன் தனக்குப் பிடித்த பிறரின் கவிதை ஒன்றையும் நிகழ்வில் வாசிக்க முடியும். படைப்புகள் A4 அளவு தாளில் ஒரு பக்கத்தில் மட்டும் எழுதப்பட்டிருக்க வேண்டும். தமிழின் சமகாலக் கவிதைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.  இந்நிகழ்வில் பங்குபற்ற விரும்புவோர் யாழ் இலக்கியக் குவியத்தைச் சேர்ந்த யாழ்பாவாணன் அவர்களை +94703445441 மற்றும் +94779258945 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாகத் தொடர்பு கொண்டு தமது வருகை மற்றும் பங்குபற்றுதலை உறுதி செய்து கொள்ளலாம்.  ஆதலால் கவிதை செய்வோம்! - யாழ் இலக்கியக் குவியம் ...