Posts

Showing posts with the label தொடர் கதை

ஞாபகங்கள் | அத்தியாயம் - 02 | தொடர் கதை | சிகரம் பாரதி

Image
ஞாபகங்கள் | தொடர் கதை | முழுத் தொகுப்பு இனிமையான ஞாபகங்கள் அதிர்ஷ்டலாப சீட்டில் கிடைக்கும் ஒரு கோடி பரிசை விட மேலானது ஞாபகங்கள் அத்தியாயம் - இரண்டு வக்கீல் வந்தியத்தேவன் அவன் ஞாபகங்களை மீட்டுக்கொண்டே தன் குழந்தைக்கு உடைமாற்றிவிட்டிருந்தான். அதற்குள் நந்தினியும் குளித்து முடித்து அழகான பச்சை நிற சேலைக்கு மாறியிருந்தாள். பச்சை நிறத்தில் சேலை அணிந்திருந்தது அவள் அழகை மேலும் மெருகூட்டுவதாக வந்தியத்தேவன் எண்ணினான்.  முழுமையாக படிக்க   #ஞாபகங்கள் #தொடர்கதை #கதை_சொல்லப்_போறேன் #வலைத்தளம் #எண்ணங்கள் #வாழ்க்கை #நட்பு #காதல் #அன்பு #சிகரம்பாரதி #சிகரம் 

ஞாபகங்கள் | அத்தியாயம் - 01 | தொடர் கதை | சிகரம் பாரதி

Image
ஞாபகங்கள் | தொடர் கதை | முழுத் தொகுப்பு   அலைகள் கடலில் ஓய்வதில்லை  ஞாபகங்களை மனது மறப்பதில்லை   கதையைத் தொடங்கும் முன்...   இந்தக் கதை நமது மனதில் சதா தோன்றிக் கொண்டிருக்கும் ஞாபகங்களைச் சுற்றியே பின்னப்பட்டிருக்கிறது. மனதில் ஆழப் பதிந்துவிட்ட எதையுமே இலகுவில் மறந்துவிட முடியாது. பல நாள் மறந்திருந்த ஒன்று மீண்டும் ஞாபகம் வரும்போது அது இரண்டு வகைகளில் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.  ஒன்று அது சந்தோஷத்தை தரும். இல்லையேல் துக்கத்தை ஏற்படுத்தி உறங்க விடாமல் செய்யவும் கூடும். இந்த ஞாபகங்கள் தரும் அந்த இரண்டு விளைவுகளும் இந்தக் கதையில் சிலர் வாழ்வில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றியதே இந்தக் கதை. ஞாபகம் வருகிறது...  ஞாபகங்கள்  அத்தியாயம் - ஒன்று  அன்புத் தம்பதியர்   வந்தியத்தேவன் இன்னும் எழும்பவில்லை. அவனது மனைவி நந்தினி காதில் கிசுகிசுத்தாள்.  "டேய்... எழும்புடா... சொல்றேன்ல..."  அவன் எழும்பவுமில்லை, அசையவுமில்லை. ஆனால் அவன் மனது துள்ளிக் குதித்தது. ஏனென்றால் அவன...