ஆதலால் கவிதை செய்வோம் !

'யாழ் இலக்கியக் குவியம்' இலக்கிய அமைப்பு யாழில் 'ஆதலால் கவிதை செய்வோம்' கவிதை வாசித்தல் மற்றும் உரையாடல் நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளது. எதிர்வரும் 22.07.2018 ஞாயிறு பிற்பகல் 02.30 மணிக்கு ஈச்சமோட்டை உப தபாலகத்திற்கு முன்னால் அமைந்துள்ள ஐ லீட் கணினிக் கல்வி நிலையத்தில் (I Lead Computer Centre) இந்நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது. 



இந்நிகழ்வில் பங்குபற்ற விரும்பும் இலக்கிய ஆர்வலர்கள் தாம் விரும்பிய தலைப்பில் கவிதை வாசிக்கலாம். அத்துடன் தனக்குப் பிடித்த பிறரின் கவிதை ஒன்றையும் நிகழ்வில் வாசிக்க முடியும். படைப்புகள் A4 அளவு தாளில் ஒரு பக்கத்தில் மட்டும் எழுதப்பட்டிருக்க வேண்டும். தமிழின் சமகாலக் கவிதைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 



இந்நிகழ்வில் பங்குபற்ற விரும்புவோர் யாழ் இலக்கியக் குவியத்தைச் சேர்ந்த யாழ்பாவாணன் அவர்களை +94703445441 மற்றும் +94779258945 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாகத் தொடர்பு கொண்டு தமது வருகை மற்றும் பங்குபற்றுதலை உறுதி செய்து கொள்ளலாம். 




ஆதலால் கவிதை செய்வோம்!

-யாழ் இலக்கியக் குவியம்

#கவிதை #தமிழ் #யாழ் #யாழ்ப்பாணம் #யாழ்_இலக்கியக்_குவியம் #கவியரங்கம் #அழைப்பிதழ் #ஆதலால்_கவிதை_செய்வோம் #சிகரம் 

Comments

  1. எமது நிகழ்வை அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!