சிகரம் 2018-08-29

திருக்குறள்

அதிகாரம் : கல்வி 

குறள் : 393 

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு 
புண்ணுடையர் கல்லா தவர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: 

கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.



பொன்மொழி 

நடத்தப்படும் படகு கரைவந்து சேர்கிறது. சிதறி விழுந்த கட்டையும் காலங்கடந்தாவது கரைவந்து சேர்கிறது, முடியுமானால் படகாவோம்; இல்லையென்றால் கட்டையாவோம் என்றேனும் ஒருநாள் கரைசேர்வோம்.

- கவிஞர் கண்ணதாசன் 

வரலாற்றில் இன்று 

1949ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் தனது முதலாவது அணுகுண்டு சோதனையை நடாத்தியது 

பழமொழி 

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி.

பொருள்: 
முன்பின் பழக்கம் இல்லாதவர்களைக் கூட்டாக வைத்துக் கொண்டால் காரியத்தையே கெடுத்து விடுவார்கள். 

#தமிழ் #நாள் #இன்று #அறிவு #அனுபவம் #சொல் #மொழி #வரிகள் #எழுத்து #இன்றையநாள் #நல்லநாள் #செயல் #கல்வி #வாழ்க்கை #சிறப்பு #சிகரம் 

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!