மலையகத் தமிழர்களும் சுய நிர்ணய உரிமையும்
"மலையகத் தமிழர்களுக்கும் நிலையான பெருந்தோட்டத் தொழிலும் நிலவுரிமையும் அமையுமானால் அடுத்த கட்டத்தைப் பற்றிச் சிந்திக்கக் கூடிய நிலை உருவாகும். ஆகவே அந்த நிலை உருவாகிவிடாமல் தடுப்பதில் பேரினவாதிகள் மிகக் கவனமாகவே இருக்கிறார்கள். என்றாலும் பிரச்சினை இருக்கிறது என்பதற்காக அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் இருக்கவும் முடியாது. மலையகத் தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமை குறித்து இதுவரை எந்தவொரு மலையகத் தலைவர்களும் வாய் திறக்கவில்லை."
முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும்
முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும்
குறிப்பு: இக்கட்டுரை என்னால் எழுதப்பட்டு சனிக்கிழமை, மார்ச் 16, 2019 ஆம் திகதிக்குரிய 'மக்கள் பத்திரிக்கை' இரு வார இதழில் வெளியான கட்டுரையாகும்.
மலையகத் தமிழர்களும் சுய நிர்ணய உரிமையும்
#மலையகம் #ஈழம் #சுயநிர்ணயம் #சுயாட்சி #சம்பளப்_போராட்டம் #1000ரூபாய் #விடுதலை #உரிமை #தமிழ் #தமிழர் #அரசியல் #இலங்கை
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்