இந்த நாள் நல்ல நாள் -01
இன்றைய குறள்:
நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று
(குறள் -641)
சாலமன் பாப்பையா உரை:
நாவினால் பேசிக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை என்னும் சிறப்பு வேறு எந்தச் சிறப்பிலும் அடங்காத தனிச்சிறப்பாகும்.
இன்றைய பொன்மொழி:
அடக்கமுடைமையே எல்லா நன்மைகளுக்கும் நற்பாதை வகுக்கிறது -நபிகள் நாயகம்
இன்றைய வாசிப்பு:
பத்தி எழுத்து என்றால் என்ன?
இணைப்பு : https://newsigaram.blogspot.com/2019/05/paththi-eluththu-endraal-enna-what-is-column-writing.html
இன்றைய குறும்படம் : கால் நூற்றாண்டுக் காதல்
இணைப்பு : https://youtu.be/2bkgljJrX6Q
(எதிர்வரும் நாட்களில் இன்னும் சில விடயங்களுடன் சந்திப்போம்)
புதிய தொடருக்கு வாழ்த்துகள்...
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே
Deleteநல்லதொரு தொடர். வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே!
Delete