ஏன்? ஏன்?
வணக்கம் வாசக நெஞ்சங்களே! மிக நீண்ட இடைவேளைக்குப் பின் - 181 நாட்களுக்குப் பின் - 6 மாதங்களுக்குப் பின் - அரை வருடத்துக்குப் பின் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சரி.. சரி... அரை வருசத்துக்குப் பிறகு வந்தா என்ன, ஆறு வருசத்துக்குப் பிறகு வந்தா என்ன? விசயத்த சொல்லணும். அதானே? சொல்றேன்யா....
முதலில் இனிய சித்திரைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள். "சித்திரைப் புத்தாண்டு" என்று சொல்வதா, இல்லையா என்று தெரியவில்லை. முதலாவது கருணாநிதியும் ஜெயலலிதாவும் இதற்கு ஒரு சரியான முடிவை எடுக்கவில்லை. அடுத்து, நமது சமூக வலைத்தளப் போராளிகள் கூட இன்னும் குழப்பத்திலேயே உள்ளனர்.
அடுத்து, ஏப்ரல் 14 டாக்டர் அம்பேத்கார் இன் பிறந்த நாளாமே? சன் டிவி , கே டிவி லயெல்லாம் ஒரு சிறப்பு நிகழ்ச்சி கூட இல்லையே, ஏன்?
இன்னும் ஒன்று. ஜெயலலிதா சொத்து வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டும் என்பது என் கருத்து. காரணம், தமிழக அரசு ஒரு ஒழுங்கு முறைக்கு வரும். இந்த போலி வழிபாடுகள் குறையும். பதிலளிக்கும் கடப்பாடுள்ள ஒருவர் இருப்பார். இன்றேல் ஆட்சி மாற்றம் ஒன்றே தமிழகம் வழமைக்கு திரும்ப ஒரே வழி.
சரி. இன்று இது போதும். இது மீள்வருகைக்கான மாதிரி தான். மிகுதி நாளை.
அன்புடன்,
சிகரம்பாரதி.
முதலில் இனிய சித்திரைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள். "சித்திரைப் புத்தாண்டு" என்று சொல்வதா, இல்லையா என்று தெரியவில்லை. முதலாவது கருணாநிதியும் ஜெயலலிதாவும் இதற்கு ஒரு சரியான முடிவை எடுக்கவில்லை. அடுத்து, நமது சமூக வலைத்தளப் போராளிகள் கூட இன்னும் குழப்பத்திலேயே உள்ளனர்.
அடுத்து, ஏப்ரல் 14 டாக்டர் அம்பேத்கார் இன் பிறந்த நாளாமே? சன் டிவி , கே டிவி லயெல்லாம் ஒரு சிறப்பு நிகழ்ச்சி கூட இல்லையே, ஏன்?
இன்னும் ஒன்று. ஜெயலலிதா சொத்து வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டும் என்பது என் கருத்து. காரணம், தமிழக அரசு ஒரு ஒழுங்கு முறைக்கு வரும். இந்த போலி வழிபாடுகள் குறையும். பதிலளிக்கும் கடப்பாடுள்ள ஒருவர் இருப்பார். இன்றேல் ஆட்சி மாற்றம் ஒன்றே தமிழகம் வழமைக்கு திரும்ப ஒரே வழி.
சரி. இன்று இது போதும். இது மீள்வருகைக்கான மாதிரி தான். மிகுதி நாளை.
அன்புடன்,
சிகரம்பாரதி.
வருக வருக மகிழ்ச்சி
ReplyDeleteமிக்க நன்றி தோழரே!
Deleteநண்பரே
ReplyDeleteவருக வருக
மிக்க நன்றி தோழரே!
Deleteவணக்கம்
ReplyDeleteதங்களின் வருகை மகிழ்ச்சி... ஐயா. எழுதுங்கள் நிச்சயம் படிக்க காத்திருக்கோம்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி தோழரே!
Deleteஅம்பேத்கர் என்ன அஜித்குமாரா? ஆர்ப்பாட்டமில்லா அழுத்தமான கொள்கைபிடிப்பு புரட்சியாளனை கொண்டாட நியாபகம் செய்ய தவறும் சமூகம் ஒரு நாளும் உருப்படப்போவதில்லை.
ReplyDeleteஉங்களின் அனுபவ எழுத்தில் இதற்கான காரணத்தை முடிந்தால் எழுதுங்கள் ..காத்திருக்கிறேன் .நன்றி.
வணக்கம் நண்பரே! நெத்தியடியாய் உங்கள் கருத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். நிச்சயம் எழுதுகிறேன்.
Delete