வானவல்லி: ஆறுதல் பரிசு ஆயிரம் ரூபாய் | சிறுகதை | ராசு
குடிகாரம் பேச்சு விடிஞ்சாலும் தவறாது என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் சரியாக காலை ஆறு மணிக்கு பல்லடம் திருப்பூர் சாலையில் தயாராக நின்றிருந்தான் சண்முகன்.
பொன்ராஜின் கேன்வாஸ் கொஞ்சம் லூசாக இருந்தது சண்முகன் காலுக்கு. பொன்ராஜை தவிர யாரும் இரவல் கொடுக்க மாட்டார்கள் என்பது தான் அவ்வளவு லூசான கேன்வாசை சண்முகன் உபரி கயிறு போட்டு இறுக்கி கட்டிக்கொண்டு சக போட்டியாளர்களை பார்வையால் எடை போட்டபடி நின்று கொண்டிருக்க காரணம்.
முழுமையாக வாசிக்க
ஆறுதல் பரிசு ஆயிரம் ரூபாய் | சிறுகதை | ராசு
http://sigaram-one.blogspot.com/2018/10/aarudhal-parisu-aayiram-roobaa.html
#சிறுகதை #தமிழ் #வாழ்க்கை #பணம் #போட்டி #ஓட்டப்பந்தயம் #பரிசு #சிகரம் #வலைத்தளம் #கடன் #வானவல்லி #கதை #வாசிப்பு
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்