குறள்நெறி வாழ்வீர்!
அருமறை குறளைக்கற்று
அதுதரும் பொருளைப்பெற்று
நெறிமிகு வழியில்நின்று
நிலத்தினில் வாழ்தல்நன்று
மனைவியும் மக்களோடும்
மனதினி உறவினோடும்
மதியுரை நண்பரோடும்
மகிழ்வுடன் வாழ்தல்வேண்டும்
அளவிலாப் பொருளைப்பெற்று
அளவுடன் செலவுசெய்து
வளமிகுப் பெருமையோடு
வாழ்கநீர் நீடுவாழ்க!
***
நெஞ்சம்நிறைந்த
வாழ்த்துகளுடன்...
மானம்பாடி புண்ணியமூர்த்தி
குறள்நெறி வாழ்வீர்!
https://newsigaram.blogspot.com/2018/10/kural-neri-vaalveer.html
https://newsigaram.blogspot.com/2018/10/kural-neri-vaalveer.html
#திருக்குறள் #வாழ்க்கை #வழிகாட்டி #அனுபவம் #உண்மை #குறள்நெறி #உறவுகள் #தமிழ் #வலைத்தளம் #வள்ளுவர் #எண்ணம் #சிகரம்
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்