டுவிட்டர் @newsigaram - 05
# நம் காதல் முதல்காதலாக இருப்பதை விட, அதுவே கடைசிக்காதலாகவும், கடைசிவரை வரும் காதலாகவும் இருப்பது தான் ரொம்ப முக்கியம்.
# அன்பு வைப்பது தவறில்லை , ஆனால், அந்த அன்பிற்கு காதல் எனும் பெயர் வைப்பதுதான் தவறு என்கின்றனர் பலரும்
# பார்வையற்றோர் பாட்டு பாடி உதவி கேட்டார்கள்! அப்பொழுதுதான் தெரிந்தது பார்வையற்றவர்களை விட காதுகேளாதோர் அதிகம் என்று
# திறமைசாலி எனப் பெயர் வாங்கிய பின் திமிர்பிடித்தவர் எனப் பெயர் வாங்குவது அப்படியொன்றும் கஷ்டமில்லை
# ஒரு விழிப்புணர்வு முயற்சி...
# யாரேனும் ஒருவருக்காக எல்லாரையும் வரவேற்று கொண்டிருக்கிறது "மின்மயானம்"!!
# பயம் என்பது சிறிது நேரத்தில் நடக்கவிருக்கும் ஏதாவது ஒரு விஷயத்திற்கான ஒரு உடனடி சலனம் -படித்தது
# சரியானவர்களை தவறான நேரத்திலும், தவறானவர்களை சரியான நேரத்திலும் அறிமுகப்படுத்தி காலம் தன் குரூர முகத்தைக் காட்டுகிறது
# கெட்டவனுக்கு மட்டுமாவது கெட்டவனா இருந்தால் தான் நல்லவனுக்கு மட்டுமாவது நல்லவனா இருக்க முடியும்!
# கடன் என்பது தூரத்திலிருக்கும் துன்பம் #படித்தது
# அன்பு வைப்பது தவறில்லை , ஆனால், அந்த அன்பிற்கு காதல் எனும் பெயர் வைப்பதுதான் தவறு என்கின்றனர் பலரும்
# பார்வையற்றோர் பாட்டு பாடி உதவி கேட்டார்கள்! அப்பொழுதுதான் தெரிந்தது பார்வையற்றவர்களை விட காதுகேளாதோர் அதிகம் என்று
# திறமைசாலி எனப் பெயர் வாங்கிய பின் திமிர்பிடித்தவர் எனப் பெயர் வாங்குவது அப்படியொன்றும் கஷ்டமில்லை
# ஒரு விழிப்புணர்வு முயற்சி...
# யாரேனும் ஒருவருக்காக எல்லாரையும் வரவேற்று கொண்டிருக்கிறது "மின்மயானம்"!!
# பயம் என்பது சிறிது நேரத்தில் நடக்கவிருக்கும் ஏதாவது ஒரு விஷயத்திற்கான ஒரு உடனடி சலனம் -படித்தது
# சரியானவர்களை தவறான நேரத்திலும், தவறானவர்களை சரியான நேரத்திலும் அறிமுகப்படுத்தி காலம் தன் குரூர முகத்தைக் காட்டுகிறது
# கெட்டவனுக்கு மட்டுமாவது கெட்டவனா இருந்தால் தான் நல்லவனுக்கு மட்டுமாவது நல்லவனா இருக்க முடியும்!
# கடன் என்பது தூரத்திலிருக்கும் துன்பம் #படித்தது
அருமை
ReplyDeleteபயனுள்ள வரிகள்
ReplyDeleteசிறந்த கருத்துப் பகிர்வு
தொடருங்கள்
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி எனது மின்னூலைப் படிக்கவோ பதிவிறக்கவோ முடியும்.
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
இதனைப் படித்ததும் உங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொள்ளவும்.
ட்வீட்டுகள் நல்லாயிருக்கு
ReplyDelete