கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01

"நீங்க மட்டும் போயிட்டு வாங்கப்பா. நா எதுக்கு?"

"நீ இல்லாம எப்படி ஜெய்?"

"எனக்கு நிறைய வேலை இருக்குப்பா....."

"நேத்து வரேன்னு தானேடா சொன்ன?"




Post Date 05/07/2012 | Edit date 15/09/2018 

கல்யாண வைபோகம் | கதை | தொடர் கதை | நாவல் | குறு நாவல் | வலை நாவல் | தமிழ் | வலைத்தளம் | சிகரம் பாரதி | சிகரம் 

Comments

  1. வாழ்த்துக்கள் சொந்தமே..இம்முயற்சி வெற்றி பெற்று சிறப்பான படைப்பாகட்டும்.சந்திப்போம்.!
    ஐம்பதுகளில் தோன்றும் மற்றொரு நேசம். ..!!!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி தோழி. தங்கள் கருத்து எனக்கு மேலும் உற்சாகத்தைத் தந்திருக்கிறது. இது நிச்சயம் நல்ல படைப்பாக அமையும். தொடர்ந்து இணைந்திருங்கள்.

      Delete
  2. Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பரே. உங்களோடு இப்போது Google + இல் கை கோர்த்திருக்கிறேன். உங்கள் ஆசீர்வாதத்துடன் கதைக்களம் இனிதே நகரும் தோழரே.

      Delete
  3. நல்ல தொடக்கம் தோழி...
    வெற்றிபெற வாழ்த்துகள்,
    G+ல் உங்களை நான் இணைத்துள்ளேன், (Vetrivel Chinnadurai). உறுதி செய்து கொள்ளுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பான வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி. உறுதி செய்துவிட்டேன். சந்திப்போம் தோழி.

      Delete
  4. குறு நாவல் படித்தேன், அடுத்து நிச்சியத்தார்த்தம் நல்ல படியாக நடந்ததா அறிய ஆவல்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தோழி. இன்னும் இருக்கிறது. படித்துவிட்டு மிகுதிக் கருத்தையும் சொல்லுங்கள்.

      Delete
  5. மங்களரமான துவக்கம்
    தொடர சிறக்க மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தோழா.

      Delete
  6. ungal kuru nowel arambam pitithirukirathu
    melum ungal sevai thodara vallthukkal

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அன்பான வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தோழி.

      Delete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்