சிகரம் பாரதி 14/50 (குழந்தை - கவிதை)

நான் உன் குழந்தை
எனக்கு நீ குழந்தை
நமக்கு ஒரு குழந்தை
வேண்டும் அல்லவா?
கணவனே,
சொல் கணவனே
சொல்!

இது என் மனைவி எனக்கு எழுதிய கவிதை. மனைவி தாய்மையடைந்திருக்கிறார். ஆதலால் நான் இப்போது
குழந்தை வேண்டாம் என்று சொல்லக்கூடாது என்பதற்காக
அவர் எழுதிய வரிகள் இவை. படித்தவர்கள் மட்டும் தான்
கவிதை எழுத வேண்டுமா என்ன? மனம் படைத்தவர்களும்
எழுதலாம் அல்லவா?

Comments

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்