வணக்கம் வலைத்தளம்-02
"சிகரம்" வலைத்தள வாசக உள்ளங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு தடவை அன்பான வணக்கங்கள். 'எங்கடா ஆளையே காணோமே'ன்னு நீங்கல்லாம் யோசிச்சிருப்பீங்க. மனுசன்னா ஆயிரத்தெட்டு சிக்கல், பிக்கல், புடுங்கல் அப்படின்னு இருக்கத் தானே செய்யும்? அதுல ஒன்னுல அகப்பட்டவன் தானுங்க. இப்போதான் விடுதலை கிடைச்சிருக்கு. இனி எப்போதும் போல "சிகரம்" உங்களோட தொடர்ந்து இருக்கும். இவ்வளவு நாள் உங்களையெல்லாம் விட்டுப் பிரிஞ்சிருந்ததுக்கு மனசார மன்னிப்புக் கேட்டுக்குறேன். மன்னிப்பீங்கங்குற நம்பிக்கை இருந்ததால தான் வலைத்தளப் பக்கம் திருப்பியும் தைரியமா வந்திருக்கேன். மன்னிப்பீங்களா?
கல்யாண வைபோகம்
என்னங்க? "கல்யாண வைபோகம்"னு சொன்னதுமே அடிக்க வர்றீங்க? சரி...... சரி... உங்க மனசு எனக்குப் புரியுது. இன்னும் சில நாட்களுக்குள்ள "கல்யாண வைபோகம்" மீண்டும் விட்ட இடத்துல இருந்து தொடரும். இப்ப சரியா? நேர நெருக்கடி காரணமாக கதையை எழுத நேரம் கிடைக்கவில்லை. இப்போது தான் கதையை தயார் செய்து கொண்டிருக்கிறேன்.
மிக விரைவில்..........
உங்கள் அபிமான "சிகரம்" வலைத்தளத்தில்.........
"கல்யாண வைபோகம்" - குறு [வலை] நாவல் - 09
எதிர் பாருங்கள்..........!
மீண்டும் சந்திப்போம் உள்ளங்களே!
வாருங்கள்... தொடருங்கள்...
ReplyDeleteவாங்கோ வாங்கோ வாங்கிறத்துக்கு வாங்கோ
ReplyDeleteஉங்க ஊருல மழை தண்ணி கரண்டு, எல்லாம் கிடைக்குதுங்களா?
ReplyDeleteஉண்மையாக நானும் கொஞ்ச நாளாக வேலை அதிகமிருந்ததால் கவனிக்கவில்லை இந்த வாரம் முழுதும் யோசித்திருந்தேன் எங்கே இந்த கல்யாண வைபோகத்தைக் காணவில்லையே என்று. சில தொலைக்காட்சி தொடர்கள் சில சமயங்களில் நின்று விடுமே அதுபோலோ என்று எண்ணியிருந்தேன் .நன்றி மற்றும் வாழ்த்துகள் உங்கள் வருகைக்கு
ReplyDeleteமீண்டும் தொடர வாழ்த்துகள் நண்பா...
ReplyDelete