சிகரம் பாரதி 39 / 50
தாயா……. ?
ஆம் “தாய் தான்”
கர்நாடாகாவில் பிறந்”தாய்”
தமிழகத்திற்குள்புகுந்”தாய்”
சர்ச் பார்க்கில் படித்”தாய்”
சினிமாவில் நடித்”தாய்”
எம்ஜிஆரை கவிழ்த்”தாய்”
ஏதேதோ செய்”தாய்”
பல பேரை கெடுத்”தாய்”
பதவியை பிடித்”தாய்”
நரி வேலை செய்”தாய்”
நல்லோரை அழித்”தாய்”
கட்சியை உடைத்”தாய்”
ஆட்சியை பிடித்”தாய்”
அடிமைகளை வளர்த்”தாய்”
ஆணவமாய் திரிந்”தாய்”
தோழியை சேர்த்”தாய்”
கோடியை குவித்”தாய்”
ஊழல் புரிந்”தாய்”
உள்ளே இருந்”தாய்”
நிதியை கொடுத்”தாய்”
நீதியை வளைத்”தாய்”
ஏரியை திறந்”தாய்”
எமனாய் வதைத்”தாய்”
செயல்பட மறந்”தாய்”
சென்னையை சிதைத்”தாய்”
வானிலே பறந்”தாய்”
வாட்சப் கண்ணீர் வடித்”தாய்”
முடங்கிக் கிடந்”தாய்”
முன்னேற்றம் தடுத்”தாய்”
குடிக்க வைத்”தாய்”
குடியைக் கெடுத்”தாய்”
தன்னைத் தானே “தாய்” என்று அழைத்”தாய்”
// உபயம்: வாட்ஸப்.
ஆம் “தாய் தான்”
கர்நாடாகாவில் பிறந்”தாய்”
தமிழகத்திற்குள்புகுந்”தாய்”
சர்ச் பார்க்கில் படித்”தாய்”
சினிமாவில் நடித்”தாய்”
எம்ஜிஆரை கவிழ்த்”தாய்”
ஏதேதோ செய்”தாய்”
பல பேரை கெடுத்”தாய்”
பதவியை பிடித்”தாய்”
நரி வேலை செய்”தாய்”
நல்லோரை அழித்”தாய்”
கட்சியை உடைத்”தாய்”
ஆட்சியை பிடித்”தாய்”
அடிமைகளை வளர்த்”தாய்”
ஆணவமாய் திரிந்”தாய்”
தோழியை சேர்த்”தாய்”
கோடியை குவித்”தாய்”
ஊழல் புரிந்”தாய்”
உள்ளே இருந்”தாய்”
நிதியை கொடுத்”தாய்”
நீதியை வளைத்”தாய்”
ஏரியை திறந்”தாய்”
எமனாய் வதைத்”தாய்”
செயல்பட மறந்”தாய்”
சென்னையை சிதைத்”தாய்”
வானிலே பறந்”தாய்”
வாட்சப் கண்ணீர் வடித்”தாய்”
முடங்கிக் கிடந்”தாய்”
முன்னேற்றம் தடுத்”தாய்”
குடிக்க வைத்”தாய்”
குடியைக் கெடுத்”தாய்”
தன்னைத் தானே “தாய்” என்று அழைத்”தாய்”
// உபயம்: வாட்ஸப்.
நன்றி சிகரம் பாரதியே !உண்மை உரைத்'தாய்':)
ReplyDeleteநல்ல பகிர்வு. நன்றி.
ReplyDelete