மனிதநேயம் - 3நிமிடக்கதை.
வணக்கம் நண்பர்களே! மனிதநேயம்! தொலைந்து போய் காலங்கள் கடந்த பின்பு இக்காலத்தில் அதிகம் தேடப்படும் பொருள். அது இக்காலத்திலும் ஒரு மனிதனிடத்தில் காணப்படுமாயின் அது பாராட்டத்தக்கதே. இது பேஸ்புக் மூலம் எனக்கு கிடைத்த மூன்று நிமிட கதை. இக்கதையைப் பற்றி நான் வார்த்தைகளால் வர்ணிப்பதை விட நீங்களே பார்த்து தெரிந்து கொள்வது தான் பொருத்தமாக இருக்கும். நன்றி நண்பர்களே!
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்